உலக கவிதைகள் தினம் கடைப்பிடிக்கபட்டது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 22 March 2022

உலக கவிதைகள் தினம் கடைப்பிடிக்கபட்டது.

  உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு வாகை வாசகர் வட்டம் மற்றும் தாய்ச்சி தமிழ் மன்றம் ஒருங்கிணைத்து உயிரூட்டல் அறக்கட்டளை சார்பாக கூடடைதல் - 02 - வது நிகழ்வை கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளியில் சிறு கவி அரங்க கூட்டம் நடைப்பற்றது. 

 இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் ஏராளமான புதுக்கவிதைகளை சொல்லியும், கவிஞர் திரு.வலங்கைமான் நூர்தீன் அவர்களின் கவிதைகளையும் வாசித்து மகிழ்ந்தனர். செல்வி.மா.ஸ்வேதா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினர். கருத்துரை இன்பன்ட்அபிசேக் அவர்கள் நிகழ்த்தினர். இறுதியாக மு.அபிசேக் அவர்கள் நன்றி கூறி நிகழ்வை சிறப்பித்தனர்.

மேலும் உலக கவிதை தினத்தை வரவேற்கும் விதமாக தமிழ் கவிதைகள் மற்றும் கவிஞர்களின் வரலாற்று மற்றும் முக்கியத்துவம் பற்றி கலைந்துரையாடப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad