கிருஷ்ணகிரி கிழகு மாவட்ட தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பள்ளி, கல்லூகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடகா பாரதிய ஜனதா அரசு தடை விதிக்கப்பட உள்ளதை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.
நகர்மன்ற உறுப்பினர் திருமதி
ஆயிஷா முஹம்மத் ஜான் தலமையில் நடைப்பெற்ற இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு
மாவட்ட செயலாளர் இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர் சல்மான், மாவட்ட செயலாளர் அலாவுதீன், மகளிர் பேரவை பொறுப்பாளர் திருமதி சல்மா, நகர பொறுப்பு குழுத் தலைவர் டாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் தலைவர் சையத் இர்பான், உள்ளமாவட்ட துணைச்செயலாளர்
தாஜூத்தீன், மற்றும் தலைமை கழக பேச்சாளர் நவ்ஷாத் மாவட்ட தலைவர் நூர்முகமத் ஆகியோர் கலந்துகொண்டு இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசின் போக்கினை கண்டித்து கண்டன உரை ஆற்றினார்கள்
மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்தின்போது
கர்நாடகா மாநிலத்தில்
பள்ளி, கல்லூகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கர்நாடகா பாரதிய ஜனதா அரசு தடை விதிக்கப்பட உள்ளதை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது எதிர்பினை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment