வசந்த் & கோ 103 கிளை திறப்பு விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 8 April 2022

வசந்த் & கோ 103 கிளை திறப்பு விழா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்தியாவின் No - 1 டீலரான வசந்த் & கோ 103 வது கிளை திறப்பு விழா நடைப்பெற்றது,


இந்தியாவின் No - 1 டீலரான வசந்த் & கோ 103 வது கிளை சிறப்பு விழா கிருஷ்ணகிரியில் நடைப்பெற்றது, இதனை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கிவைத்தார்.
வாடிக்கையாளர்களின் சேவை
ஆகியவற்றின் குறிக்கோளாக கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தியாவின் No - 1 டீலரான வசந்த் & கோ 102 கிளைகளுடன் தென் இந்தியா முழுவதும் வீட்டு உபயோகப்பொருள் விற்பனையில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவி மிகப்பெரிய அளவில் மக்கள் சேவை செய்து தற்போது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் தனது 103-வது கிளையை துவங்கி உள்ளது.இதணை வசந்த் TV இயக்குனரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்துவைத்தார்.

இதனைத்தொடர்ந்து தர்மபுரி மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத் தலைவரும்மான தீர்தராமன் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனையினையும் துவக்கிவைத்தார்.
மேலும் கிளை
நிறுவனத்தின் திறப்பு விழாவினை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது, இங்கு உலகின் முன்னணி நிறுவனங்களின் உலக தரம்வாய்ந்த வீட்டு உபயோகப்பொருள்களின் காட்சி அறைகளும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திறப்பு விழாவின்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொது செயலாளர் ஏகம்பவாணன், காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசுதுரை, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பி. சி. சேகர், நரக தலைவர் ஏ. லலித் ஆண்டனி, ராகுல் காந்தி புரட்சி பேரவை மாநில பொதுச் செயலாளர் சிவலிங்கம் கிருஷ்ணமூர்த்தி, வர்தக காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ராமசாமி மாவட்ட பொதுச்செயலாளர் மடதனுர் ஆறுமுகம் புங்கம்பட்டி பழனி.உள்ளிட ஏராளமான காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வசந்த் & கோ ஊழியர்கள் வணிகர் சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad