ஸ்ரீ வேணுகோபால் சுவாமி உற்சவம் 52 ம் ஆண்டு விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள ஸ்ரீ வேணுகோபல் சுவாமி 52 ம் ஆண்டு திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது.
இந்த விழாவை தொடர்ந்து சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு கொடியேற்றி இதை தொடர்ந்து குருபரப்பள்ளி கங்கசந்திரம் பிகேபெத்தனப்பள்ளி மற்றும் ஜினூர் கிராமங்களில் இருந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிப்பட்டனர்.
ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கல்யாண உற்சவம். அபிஷேக ஆராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.
No comments:
Post a Comment