கிரஷர்க்கு சொந்தமான டிப்பர் லாரி கழிவுகளை குழியில் மாட்டிகொண்ட பசு மாட்டின் மேல் கொட்டியுள்ளனர், அருகே இருந்த கிராமவாசிகள் சென்று கேட்டதற்கு மிரட்டி அடித்துள்ளனர், பின்னர் கிராமவாசிகள் கிரேன் மூலம் மாட்டை மீட்டு சிகிச்சை அளித்தும் மாடு ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த IBM கிரஷரால் ஏற்படும் தூசு, மாசு காரணமாக கிராம மக்கள் சுவாச பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment