காவேரிபட்டினம் பேரூராட்சியில் இன்று மீண்டும் மஞ்சப்பை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 23 April 2022

காவேரிபட்டினம் பேரூராட்சியில் இன்று மீண்டும் மஞ்சப்பை





மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் திரு செங்குட்டவன் அவர்களின் அறிவு றுத்தலின் படி காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவர் திருமதி அம்சவேணி செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அண்ணன் செந்தில்குமார் அவர்கள் தலைமையில் வழிகாட்டுதல்படி காவேரிபட்டினம் பேரூராட்சியில் இன்று மீண்டும் மஞ்சப்பை எனும் தளபதியின் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மஞ்சப்பை வழங்கி மஞ்சப்பை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டது.





 இந்நிகழ்ச்சி ஒன்றியக் கழகச் செயலாளர் திரு தேங்காய் சுப்பிரமணி அவர்கள் ஒன்றிய அவைத்தலைவர் திரு கேசவன் அவர்கள் மாவட்ட வர்த்தக அணி தலைவர் திரு மணிகண்டன் அவர்கள் வார்டு கவுன்சிலர்கள் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad