ஊத்தங்கரையில் இந்தியா மக்கள் உரிமை நீதி பொது நல சங்கத்தின் சார்பாக. ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 17 April 2022

ஊத்தங்கரையில் இந்தியா மக்கள் உரிமை நீதி பொது நல சங்கத்தின் சார்பாக. ஊடகப்பிரிவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

 






இந்திய மக்கள் உரிமை பொது நலச் சங்கத்தின் மாநில தலைவர் மக்கள் புரட்சியாளர் பாரத ரத்தனா டாக்டர் பால.கன்னியப்பன் அவர்களின் ஆனைக்கிணங்க காஞ்சிபுரத்தில் எழுச்சி மாநாடு மே 8-ல் நடைபெற இருப்பதால் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 16.04.2022-ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஊத்தங்கரையில் உள்ள ஓய்வு பெற்ற சங்க அலுவலக கூட்ட மன்றத்தில் ஆலோசனை கூட்டம் வெகு சிறப்பாக் நடைபெற்றது. 


                      கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட. வெள்ளக்குட்டை தலைவர்.விஜயன். ஊடகப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் விஜயன் ஆகியோர்கள் தலைமை தாங்கினார்கள். வேலூர் மண்டல தலைவர் .மாஹபூப் பாஷா சிறப்புரையாற்றினார்.கிருஷ்ணகிரி ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர். சிவா என்கின்ற சிவலிங்கம் நன்றி கூறினார் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மகளிர் செயலாளர்கள் .தேவி என்கிற குளோரி மற்றும் .சிவகாமி, ஊடக தொழிற்சங்க துணை தலைவர் .மோகன் தொழிற்சங்க செயலாளராக .நவீன்குமார் தொழிற்சங்க பொருளாளராக .நாகராஜ் மகளிர் அணி துணை தலைவர் .மாலா மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் . வளர்மதி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மேற்கு மாவட்ட தலைவர் திரு.ஆதில் ஊடக பிரிவு தலைவர் .சதீஷ்குமார் ஆகியோர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள். 


புதிய நிர்வாகிகளுக்கு நியமன அறிவிப்பு கடிதம் வழங்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு,மாவட்டதுணைத்,தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் முடிவுரை வழங்கி ஆலோசனை கூட்டம் முடிக்கப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad