கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் நாகமங்கலம் கொட்டாவூர் கிராமத்தில் எருது விடும் திருவிழா ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் ஊராட்சி கவுன்சிலர் கோவிந்தன் தலைமையில் மற்றும் விழா குழுவினர் முன்னிலையிலும் மிக சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடைப்பெற்ற எருது விடும் விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு காளைகள் பங்கேற்றன மேலும் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் விழாவை கண்டு களித்தனர்.
No comments:
Post a Comment