ஒசூரில் பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் நிறைவு: பக்தர்கள் அளித்த காணிக்கை 11 லட்சம் என அதிகாரிகள் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, மலைக்கோவிலில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடணுறை சந்திர சூடேஸ்வரர் மலைக்கோவில் அமைந்துள்ளது..
இக்கோவிலில் திருவிழா,தேரோட்டம் கடந்தவாரம் நிறைவடைந்த நிலையில், திருவிழாவின் போது பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை பணம் என்னும் பணி நடைப்பெற்றது..
இந்து அறநிலையத்துறையின் திருவண்ணாமலை இணை இயக்குனரின் அவர்களின் உத்தரவிற்கிணங்க தனியார் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் ரூபாய் நாணையங்கள், பண தாழ்கள் தனித்தனியாக எண்ணப்பட்டதில் 11,02,728 ரூபாய் கணிக்கை பெற்றப்பட்டிருப்பதாக தெரிவித்தனர்
No comments:
Post a Comment