ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கை சடலம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 April 2022

ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கை சடலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad