கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரிக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post Top Ad
Monday, 4 April 2022
ஆற்றில் அழுகிய நிலையில் திருநங்கை சடலம்
Tags
# ஓசூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஓசூர்
Tags
ஓசூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment