நர்கப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 20 April 2022

நர்கப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா


ஓசூரில் நர்கப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 39-ல் வெங்கடேஸ்வரா லேவுட் பகுதியில் நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 26இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்று நடும் பணிகளை ஓசூர் மாநகர மேயருமான எஸ்.ஏ.சத்யாEx.MLA, அவர்கள் துவக்கி வைத்தார். 
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், பொறியாளர்கள் ராஜேந்திரன், பிரபாகர் வெங்கடரமணப்பா, மாமன்ற உறுப்பினர் லட்சுமி கும்மி மற்றும் கழக நிர்வாகிகள், கழக தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad