சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழுவின் சிறப்பு கூட்டம்
இன்று சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்
திருமதி லாவண்யா Avm ஹேம்நாத்
ஒன்றிய குழுத் தலைவர் அவர்கள் தலைமையில்
ஒன்றிய குழு உறுப்பினர்கள் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரத்னம்மா,
யசோதா,
நாகேஷ்,
லஷ்மம்மா ,
லஷ்மம்மா
காஞ்சனா
தமிழ்செல்வி
மஞ்சுளா,
சங்கீதா,
வனிதா,
லதா,
வரதன்
சேட்டு,
ஹரிஷ்,
ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இந்த கூட்டத்தில் ஒன்றிய அடிப்படை வசதிகள் குடிநீர்,கழிவுநீர் கால்வாய்,சாலை வசதி பிரச்சனைகள் மற்றும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள்- சிவகுமார்,
பொரியாளர்கள் தீபாமணி,சுமதி , ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment