ராமநவமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 10 April 2022

ராமநவமியை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள்

சூளகிரி அருகே ராமநவமி முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பீளாலம் கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமியை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன


நிகழ்ச்சியில் பக்தர்களுக்கும் , பொதுமக்களும் அன்னதானம் வழங்கப்பட்டது .ராமநவமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad