மாபெரும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 21 April 2022

மாபெரும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சி

தேன்கனிக்கோட்டையில் மாபெரும் சமத்துவ இப்தார் விருந்து நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்ற "மாபெரும் சமத்துவ இப்தார் விருந்து" நிகழ்ச்சி நடைபெற்றது.

2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ஏ செல்லக்குமார் எம்பி காங்கிரஸ் மாநிலச் செயலாளர் தேன்.கு.அன்வர் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் டி.ஆர்.சீனிவாசன் மகளிர் காவல் ஆய்வாளர் சம்பூர்ணம் அரசு மருத்துவர் அன்பரசன் மாவட்ட துணை தலைவர் ஆர்.ஷபியுல்லா  நகர தலைவர் பால்ராஜ் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் காசிலிங்கம் வழக்கறிஞர் ராம்பிரகாஷ் விவசாய அணி மேற்கு மாவட்ட தலைவர் ஹரிஷ் பாபு அவர்கள்,மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜம்மா தேன்கனிக்கோட்டை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், கெலமங்கலம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள்,கூட்டணிக் கட்சித் தோழர்கள், பொதுமக்கள், நண்பர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர.

No comments:

Post a Comment

Post Top Ad