போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 14 April 2022

போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

 




தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் போச்சம்பள்ளி நிலையத்தில் 14.04.2022 தீ.தொண்டுநாளை முன்னிட்டு தீ விபத்து மற்றும் மீட்பு அழைப்புகளில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 




மேலும் 14.04.2022 முதல் 20.04.2022 முடிய தீ தொண்டு வார விழா நடைபெறுவதால். நிலைய அலுவலர், வே பிரபாகரன் அவர்கள் தலைமையில் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு { தீ பாதுகாப்பை அறிவோம் உற்பத்தியைப் பெருக்குவோம் ] என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad