தோட்டக்கலை பண்ணையில் ஆட்சியர் ஆய்வு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 24 April 2022

தோட்டக்கலை பண்ணையில் ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றியம் திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணையில் மா மற்றும் பழ செடிகள் உற்பத்தி செய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் தோட்டக்கலை துறையின் உற்பத்தி செடிகள் வளர்ப்பு மற்றும் வினியோகம் பற்றி கேட்டறிந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad