மழைநீருடன் கழிநீர் புகுந்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 3 May 2022

மழைநீருடன் கழிநீர் புகுந்து வருவதாக கிராம மக்கள் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம்
குருபரப்பள்ளி ஊராட்சியில்
போதிய அடிப்படை வசதிகள்
இன்றி பொதுமக்கள் தவிப்பு
பொதுமக்கள் குற்றச்சாட்டு
சாலையில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வருவதால் 
கிராம மக்கள் அவதி. 

மேலும் தங்களது கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள்
குறைகளை கூறினாலும்
எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனளர். 
எனவே சாலையை சீர்செய்து 
தரவேண்டும் என்று
குருபரப்பள்ளி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad