கிருஷ்ணகிரி மாவட்டம்
குருபரப்பள்ளி ஊராட்சியில்
போதிய அடிப்படை வசதிகள்
இன்றி பொதுமக்கள் தவிப்பு
பொதுமக்கள் குற்றச்சாட்டு
சாலையில் மழை நீருடன் கழிவு நீர் சேர்ந்து வருவதால்
கிராம மக்கள் அவதி.
மேலும் தங்களது கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராம மக்கள்
குறைகளை கூறினாலும்
எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனளர்.
எனவே சாலையை சீர்செய்து
தரவேண்டும் என்று
குருபரப்பள்ளி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment