திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டப்பட்டது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 May 2022

திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு விழா கொண்டாட்டப்பட்டது

போச்சம்பள்ளியில்  திமுக ஆட்சி ஓராண்டு நிறைவையொட்டி ஒன்றிய செயலாளர் 
சாந்தமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிகொண்டாடினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் போச்சம்பள்ளியில் திமுக கழக ஆட்சி ஓராண்டு நிறைவையொட்டி போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் 
சாந்தமூர்த்தி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர், நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி சக்கரவர்த்தி, பர்கூர் ஒன்றிய குழு துணை தலைவர் மணிமேகலை அருள்குமார், கவுன்சிலர் அம்மன் ராஜா,மாவட்ட மீனவர் அணி வடிவேலன்,கிளை செயலாளர் 
மதிகுமரன், மாவட்ட பிரதிநிதி நேதாஜி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அர்ஜுனன், சரவணன், சாந்தமூர்த்தி, தொகுதி ஐடிவிங் கௌதம், செந்தில்நாயகம், இளையராஜா, தலைமை கழக பேச்சாளர் லயோலா
 ராஜசேகர், சதீஷ், சம்சுதீன், சிக்கந்தர், லட்சுமணன் உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad