சட்டவிரோதமாக வெளிமாநில மதுபானம் கடத்திய இரண்டு நபர்கள் கைது, வாகனம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி தாலுக்கா காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் வாகன தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் வெளி மாநில மதுபானம் கடத்தி வந்த இரண்டு நபர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து வெளிமாநில மதுபானம், வாகனம் கைப்பற்றி வழக்கு பதிந்து எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment