கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி முதல் வேம்பள்ளி வரை தார் சாலை அமைக்கப்பட்டது வருகிறது
தற்போது சூளகிரி பேரிகை சாலை கீழ் தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்க பணிகள் நடைப்பெற்று வருகிறது
இந்நிலையில் கழிவுநீர் கால்வாய் சாலையிலே ஆறாக ஓடுவதால் வாகன ஓட்டிகளும் , பொதுமக்கள் சிரமத்திறக்குள்ளாகி வருகின்றனர்
தற்போது கழிவுநீர் கால்வாய் பணியால் கழிவுநீர் கால்வாய் சாலையிலே செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்ப்படுத்தப்படடு வருவதாக பொதுமக்கள் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு புகார்அளித்து வருகின்றனர்
No comments:
Post a Comment