கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அடுத்த அத்திமுகம் கிராமத்தில்
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்(உருது)
திரு.B.ஷவுகத் அலி அவர்கள்
சத்துணவு அமைப்பாளராக
இன்று ஓய்வுபெற்றுள்ளனர்-
இவரை
தலைமை ஆசிரியர்-
திரு.நாசருத்தின் அவர்களின் தலைமையில்
PTA.தலைவர்
தாஜூத்தீன்.MA
மாவட்ட தாம்கோ கண்காணிப்பு குழு உறுப்பினர்
திரு.B.ஷவுகத் அலி
அவர்களை மோதிரம் ,சால்வாய் மற்றும் சந்தன மாலை அனிவித்து கவுரவித்தனர்,
இந்நிகழ்வில்-
ஆசிரியர்கள்-நவாஸ்,OK.சமீனா,அயிஷா,
சலாவுத்தீன்,ரகமத்துள்ளா,
மொஹமத் ஜான்,பரீத்,அர்ஷத்,
ஷாமீர்,சமீயுள்ளா,
சத்துணவு அமைப்பாளர்கள்-
நாகராஜ்,தேவராஜ்,ராமசந்தரப்பா,விசாலட்சி,
உதவியாளர்-மஞ்சுளா,
ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment