கிருஷ்ணகிரி மாாாவட்டம் ஓசூர் அடுத்த தோட்டகிரியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது22). இவர், தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர், ஓசூர் ஜூஜூவாடி அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஸ்ரீகாந்த் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Post Top Ad
Monday, 1 August 2022
சாலையை கடக்கும் போது வேன் மோதி ஒருவர் பலி
Tags
# ஓசூர்

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஓசூர்
Tags
ஓசூர்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment