சூளகிரி அருகே அரசு பள்ளி சமையலறையில் மழை நீர் கொட்டுவதாக புகார்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாம்பல் பள்ளம் அருகே அரசு ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் பெய்து வரும் கனமழையால் அரசு பள்ளியில் மற்றும் சமையலறையில் மழை நீர் புகுந்தது
நேற்று பெய்த மழையால் பள்ளி ஊழியர்கள் சீரமைத்து சமையலில் பணி செய்து வருகின்றனர் மேலும் இன்று காலை முதல் பெய்த மழையால் பள்ளி சமையல் அறையில் மழைநீர் தேங்கி கிடைக்கிறது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment