சூளகிரி வட்டார பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது
கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் அதிகளவில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.
சூளகிரி வட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் இரவு முழுவதும் கனமழை பெய்து வந்தது
இரவு நேரம் மழை பெய்ததால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
மேலும் பகல் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இரவு நேரங்களில் தொடர் மழையால் வெப்பத்தில் இருந்து மீள கன மழையால் பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் .
No comments:
Post a Comment