கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பேரிகை செல்லும் சாலையில் உள்ள பீளாலம் கிராமத்தில் பேருந்து நிறுத்த கூடத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட நபரால் பொதுமக்களுக்கும். பயணிகளுக்கும் அச்சம்
பாலை நேரங்களில் பள்ளி மாணவர்களுக்கு பல இடையூறு ஏற்ப்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் .
No comments:
Post a Comment