சிங்காரப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் எரிசாராயம் கடத்தி வந்த வழக்கில் எதிரியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இவ்வழக்கின் எதிரி மேலும் பல குற்ற வழக்குகளில் ஈடுபடலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சரோஜ்குமார் தாகூர்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் ஊத்தங்கரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் திரு. கமலேசன் அவர்கள் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.ஜெயச்சந்திர பானுரெட்டி,இ.ஆ.ப., அவர்களிடம் உத்தரவு பெற்று எரிசாராயம் கடத்தி வந்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
Post Top Ad
Saturday, 24 September 2022
எரி சாராயம் வைத்திருந்த நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Tags
# ஊத்தங்கரை

About தமிழக குரல் - கிருஷ்ணகிரி.
ஊத்தங்கரை
Tags
ஊத்தங்கரை
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment