பசுமை தமிழகம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 September 2022

பசுமை தமிழகம் மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை வண்டலூரில் பூங்காவில் பசுமை தமிழகம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இத்திட்டத்தை தொடங்கி வைக்கும் வண்ணமாக வண்டலூர் பூங்காவில் முதல்வர் மகிழம் மரக்கன்றை நட்டுள்ளார்.


மக்களின் பங்களிபோடு இயற்கை வளத்தை காக்க இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 23.8% ஆக உள்ள காடுகளின் பரப்பை, 33% ஆக அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்கள் தொடங்கி வைத்துள்ளனர்.


இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பசுமை தமிழகம் திட்டம் சார்பில் மர கன்றுகள் நடப்பட்டது... நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad