கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விபத்து பகுதியில் எரியாத மின் விளக்குகள்.
சூளகிரியில் அதிகளவில் விபத்துகள் நடைப்பெற்று வருகிறது.
சின்னார் அருகே அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பங்கள் இரவு நேரத்தில் எரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகளுக்கு அவதி ஏற்ப்பட்டு வருகிறது.
விபத்து பகுதியில் அமைக்கபட்ட உயர்கோபுர மின்விளக்கு கம்பங்களை சீரமைத்து பயன்பாட்டிற்க்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகளும் , சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment