கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி- பேரிகை செல்லும் புறவழி சாலையை பயன்படுத்தாத வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெரிசல்.
சூளகிரி பேரிகை சாலை முனியம்மா சர்கில் என்னும் இடத்தில் காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பேரிகை செல்லும் புறவழிச்சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment