பாட்டாளி மக்கள் கட்சி கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் இளங்கோ,
மாவட்டத் தலைவர் தியாகராஜ நாயுடு, வழிகாட்டுதலில்
ஜெகதீசன் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர், சங்கர் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் ,நந்தகுமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ,வெங்கடேஷ் செட்டியார் மாநில துணைத்தலைவர்,தமிழ்ச்செல்வி வரதராஜன் கொள்கை பரப்பு செயலாளர்,சம்பத் ஐயங்கார் மாநில செயற்குழு உறுப்பினர் ஆகியோர் இணைந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு 10 .5 வேண்டும் என்று சூளகிரியில் உள்ள தபால் பெட்டியில் சுமார் 300 கடிதங்களை முதலமைச்சருக்கும், நீதியரசருக்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சூளகிரி வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியின் பொருப்பாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment