கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் கண்டுகொள்ளுமா காவல்துறை??? அந்தேரிபட்டி ஊராட்சியில் மீண்டும் மத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட 1.25000 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு மாடு திருடு.???? - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 22 September 2023

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் கண்டுகொள்ளுமா காவல்துறை??? அந்தேரிபட்டி ஊராட்சியில் மீண்டும் மத்தூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட 1.25000 லட்ச ரூபாய் மதிப்பில் இரண்டு மாடு திருடு.????


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி அந்தேரிபட்டி கிராமத்தில் வசித்து வரும் பன்னீர் மகன் கார்த்திக்  என்பவரது இரண்டு மாடுகள்22-9-2023 இன்று காலை 1.25000 லட்ச ரூபாய் மதிப்பில்  திருடு போனதை அறிந்து மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மேலும்  காவலர்கள் தேடிப் பார்க்கிறோம் என்று கூறியுள்ளார்கள்.


மேலும் சுமார் 6 மாதங்களுக்கு முன்புவீடுகளில் நகை மற்றும் பழைய இரும்பு சாமான்கள் திருடு போனது சம்பந்தமாக பொதுமக்கள் ஏற்கனவே மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறார்கள் எனவே சம்பந்தப்பட்ட மத்தூர் காவல்துறை அதிகாரிகள் உண்மையான திருடர்களை கைது செய்வார்களா என்பதுபொதுமக்கள் மாற்றம் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு ????


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad