தனி நபரால் சேதப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 October 2023

தனி நபரால் சேதப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய ஜோகிப்பட்டி அடுத்து வண்டிக்கானுர் பிரிவு சாலை அருகில் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் தனி நபர் தனது சொந்த வேலையின் காரணத்திற்காக நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கனரக ஜேசிபி வாகனங்களை வைத்து தோண்டும்போது குழாய் உடைப்பு  ஏற்பட்டு பொதுமக்களுக்கு தினமும் தேவைப்படும் குடிநீர் குழாய் சேவப்படுத்தி உள்ளார் எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இது போன்ற அரசாங்க சொத்தை சேதப்படுத்தும் நபர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் மற்றும்  இங்குஇருக்கும் கிராம பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா பொதுமக்கள் எதிர்பார்ப்பு????

- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன். 

No comments:

Post a Comment

Post Top Ad