கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டி ஊராட்சி மாதம்பதி கிராமத்தில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள கலைஞர் வரும் முன் காப்போம் என்ற மருத்துவ திட்டத்தை இன்று மாதம்பதி கிராமத்தில் நடைபெற்றது.
பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கும் மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்துவிட்டு தலைமை மருத்துவர் தனியாக தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருப்பதும் செவிலியர்கள் அதேபோல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டும் பொதுமக்களை முறையாக கண்காணிக்கவில்லை என்பது பொதுமக்களிடையே ஒரு சலசலப்பை உண்டாக்கி வருகிறது உடனடியாக இத்திட்டத்தை பொதுமக்களுக்கு சென்றடைய முறையான நடவடிக்கை மேற்கொள்ளுமா? மாவட்ட நிர்வாகம் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு!!!
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.
No comments:
Post a Comment