கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் ஒட்டப்பட்டி ஊராட்சி ஒட்டப்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை MGNREGS திட்டல்ரூபாய் 10,19000 மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மத்தூர் திமுக ஒன்றிய கழக செயலாளர் பொண். வசந்த் அரசு, எஸ் எஸ் சங்கர், கதிரவன் மாவட்ட குழு உறுப்பினர் மத்தூர் ஒன்றிய குழு தலைவர் விஜயலட்சுமி பெருமாள், ஒன்றிய குழுதுணைத் தலைவர் பர்வீன்தாஜ் சலீம் பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் மற்றும் ஜீவா வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ் குமார் மற்றும் துரைசாமி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தோஷ் சுப்பிரமணி வார்டு உறுப்பினர் கலைமணி சுரேஷ் துணைத் தலைவர் ஒட்டப்பட்டி பாபு கிராமணி தண்டபாணி சீனிவாசன் ஆறுமுகம் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்
No comments:
Post a Comment