பசு மாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்து பசுமாடு உயிரிழப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 2 November 2023

பசு மாடு மீது மின் கம்பி அறுந்து விழுந்து பசுமாடு உயிரிழப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதி


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த ஊனாம் பாளையம் கிராம பகுதியில் வசித்து வருபவர் வேடியப்பன் விவசாயி இவரது நிலத்தில் பசு மாடு வளர்த்து வந்துள்ளார் இந்த நிலையில் பசு மாட்டின் சாணத்தை அள்ளிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின் ஒயர் அறுந்து மாட்டின் மீது விழுந்தது மாடு சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்த நிலையில் மாட்டின் உரிமையாளருக்கும் மின் ஒயர் முதுகுப் பகுதியில் உராசியதில்  உயிருக்கு போராடிய நிலையில் வேடியப்பன் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், பராமரிப்பு இன்று காணப்படும் மின் ஒயர்களால் இது போன்ற விபத்து ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad