பாமக சார்பில் தாசரப்பள்ளி கிராமத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 26 November 2023

பாமக சார்பில் தாசரப்பள்ளி கிராமத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்.


கிருஷ்ணகிரி பாமக மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றியம் தாசரப்பள்ளி கிராமத்தில் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 


இதில் மத்திய மாவட்ட செயலாளர் திரு. மோகன்ராம், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் திரு. சுப.குமார், ஒன்றிய செயலாளர் திரு. ரமேஷ் Ex Army, ஒன்றிய தலைவர் திரு. கே. பத்மநாபன், முன்னாள் ஒன்றிய செயலாளர் திரு. மகேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் திரு. சின்னப்பன், தாசரப்பள்ளி கிராமத்தைச் சார்ந்த ஊர் கவுண்டர் திரு. முருகன், திரு. எல்லப்பன், திரு. ரவி ஐயர், திரு. குமார், திரு. தேவா, ஒன்றிய தொழிற்சங்க பொறுப்பாளர் திரு. சந்திரன் மற்றும் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad