மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தங்களை இணைத்துக் கொண்ட புதியஉறுப்பினர்கள்!!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 15 November 2023

மாற்றுக் கட்சியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு தங்களை இணைத்துக் கொண்ட புதியஉறுப்பினர்கள்!!!


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் இன்று அந்தேரிப்பட்டி ஊராட்சி மற்றும் சாமல்பட்டி ஊராட்சியில் இருந்து அதிமுக தொண்டர்கள் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் நெப்போலியன் தலைமையில் சுமார் 10க்கு மேற்பட்ட அஇஅதிமுக தொண்டர்கள் தமிழக வாழ்வுரிமை கட்சியில்இணைந்தனர் இவர்கள் இணையும் போது அண்ணாருக்கு பொன்னாடை போர்த்தி மிகவும் மரியாதை நிமித்தமாக கௌரவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் குமார், மாவட்ட துணைச் செயலாளர் விமல்ராஜ் மத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.சத்திய நாராயணன், ஒன்றிய பொருளாளர் ஜி.ராமமூர்த்தி காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஒன்றிய தலைவர் முருகவேல் சாமல்பட்டி ஓம் சக்தி நகர் புதியதாக பொறுப்பு ஏற்றுள்ள கிளை கழக செயலாளர் ஜி சங்கர்  மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


மண்டியிட்டு வாழ்வதை விட மரணமே, மேல் என கூறிய மாவீரனின் தியாகத்தை நினைவு கூறுவோம் என்ற இக்கட்சியின் கோட்பாட்டை ஏற்று அண்ணாரின் வழியில் தொண்டர்கள் செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ்.சத்திய நாராயணன். 

No comments:

Post a Comment

Post Top Ad