அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்துவிட்டார் இறந்த நபரின் உடல் உடற்குறு ஆய்வு மேற்கொள்ள ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிரேத பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
காவல்துறையில் பணியில் இருக்கும் பொழுது உயிரிழந்த நபருக்கு காவல்துறையின் சார்பில் அளிக்கப்படும் 21 குண்டுகள் மூலங்க அவருக்கு ஆழ்ந்த இரங்கலை காவல்துறையின் சார்பில் செலுத்தினார்கள், இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கர்நாடகா செயலாளர் கோவேந்தன் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்.
இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன், தொகுதி செயலாளர் சங்கத்தமிழ் சரவணன், தொகுதி துணை செயலாளர் தலித் பிரபாகரன், நகர செயலாளர் கோவேந்தன் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் திருமா அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்.
No comments:
Post a Comment