கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் . தனியார் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மர்ம நபர் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் போலீசார் அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர், கிருஷ்ணகிரி இருந்து வரவழைக்கப்பட்ட வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் மருத்துவனை முழுவதுமாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Post Top Ad
Tuesday 30 April 2024
Home
ஓசூர்
ஓசூரில் தனியார் மருத்துவமனைக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல், மருத்துவமனையில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
ஓசூரில் தனியார் மருத்துவமனைக்கு ஈமெயிலில் வெடிகுண்டு மிரட்டல், மருத்துவமனையில் போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment