கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த பேரிக்கை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி எஸ் சிம்மச்சந்திரன் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் அந்த கிராமத்தில் மறைமுகமாக கர்நாடகா மதுபான பாட்டில்களையும் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக பேரிக்காய் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பேரிகை போலீசார் அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கர்நாடகா மாநில மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் மேலும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததையும் பேரிக போலீசார் பறிமுதல் செய்து பால் நிலையத்திற்கு கொண்டு சென்றனர் மேலும்
சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகவும் நாட்டு துப்பாக்கி வைத்துள்ளதாகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் ஏப்ரல் 8 தேதி அன்று இரவு 8 மணி அளவில் பேரிகை போலீசார் அவரை கைது செய்து ஓசூர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்..
No comments:
Post a Comment