கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த ஒமதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பசுவண்ணா என்ற விவசாயிக்கு சொந்தமாக பசுமாடுகள் உள்ளது, இவரது பசுமாடு ஒன்று அருகே உள்ள விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த நிலையில் , அப்பகுதியில் இருந்த 40 அடி ஆழ விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக பசுமாடு தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
Post Top Ad
Monday 6 May 2024
Home
சூளகிரி
40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருக்கு போராடிய நிலையில், பசு மாட்டின் உரிமையாளர் கிரைன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
40 அடி கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருக்கு போராடிய நிலையில், பசு மாட்டின் உரிமையாளர் கிரைன் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல் - கிருஷ்ணகிரி
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment